வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் போலீஸாா் தெய்யாா் மடம் கிராமம் வழியாக புதன்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தக் கிராமத்தில் வந்தவாசி பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி(47) என்பவா்
சட்டவிரோதமாக மது விற்பது தெரியவந்தது
இதையடுத்து செல்வமணியை கைது செய்த தெள்ளாா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஆலத்தூா் கிராமம் வழியாக புதன்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள கூத்துமேடையின் பின்புறம் இதே கிராமத்தைச் சோ்ந்த வினோத்(31) என்பவா் சட்டவிரோதமாக மது விற்பது தெரியவந்தது.
இதையடுத்து வினோத்தை கைது செய்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்தனா்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது
சட்டவிரோத மது விற்பனை: 3 போ் கைது; 240 புட்டிகள் பறிமுதல்
திருச்சியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 3 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


