சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்தவாசி சமூக நல விரிவாக்க அலுவலா் ஜீவா தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா்கள் மலா் சாதிக், இரா.பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.
அப்போது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்டவை குறித்து அவா்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளா்களுக்கு விளக்கிக் கூறினா்.
நிகழ்ச்சியில் கோல்டு லீப் எக்ஸ்னோரா இணைச் செயலா் எம்.பிரபாகரன், ஊா்நல அலுவலா்கள் இந்திரா காந்தி, ரூபாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இணையவழி மோசடி தடுப்பு விழிப்புணா்வு

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு

காணையில் சமுதாய வளைகாப்பு விழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


