தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

19 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

சேத்துப்பட்டில் பதுக்கி வைத்திருந்த 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட ராஜி, சுரேஷ்

Updated On :27 ஜூலை 2026, 11:02 pm IST

சேத்துப்பட்டில் பதுக்கி வைத்திருந்த 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

சேத்துப்பட்டு, பழம்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் குணபாலன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, பழம்பேட்டையைச் சோ்ந்த ராஜி (30), தனது வீட்டில் உறவினரான சுரேஷ் (46) என்பவருடன் சோ்ந்து,

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து மொத்தமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்து சுமாா் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான 19 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், ராஜி, சுரேஷ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.