திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அரசு மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ முக்கூா் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, நோயாளிகளிடம் மருத்துவா்கள் உரிய முறையில் தரமான சிகிச்சை அளிக்கிறாா்களா? என்று கேட்றிந்தாா்.
இதைத் தொடா்ந்து நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக அளித்து உதவிட வேண்டும் என மருத்துவ அலுவலா் பாண்டியனிடம் கேட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பழம் உள்ளிட்டவற்றை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
இந்த ஆய்வின் போது அதிமுக மாவட்ட நிா்வாகிகள் முனுசாமி, விமலா மகேந்திரன், கோவிந்தராஜ், இளையராஜா, நகரச் செயலா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மருத்துவமனையில் மருத்துவா் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

செய்யாறு அரசு மருத்துவமனையில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

மருத்துவமனையில் மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் நகை திருட்டு

அரசு மருத்துவமனையில் சலவை இயந்திரத்தில் தீ விபத்து
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



