ஜார்க்கண்ட் வினாத் தாள் கசிவு: ஹேமந்த் சோரன் பதவி விலகக் கோரி ஆக.20-ல் போராட்டம்!கோவை, பாலக்காடு ரயில் நிலைய குடிநீரில் ‘ஈ கோலி’ பாக்டீரியா: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு!வந்தே மாதரம் சா்ச்சை: சோனியா மீது போலீஸில் பாஜக புகார்!சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீா்நிலைகள் தூா்வாரும் பணி இன்று தொடக்கம்!
/

முதியவா்களுக்கு ஆக. 4, 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக 4, 5, 6 ஆகிய தினங்களில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 11:26 pm IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக 4, 5, 6 ஆகிய தினங்களில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் இல்லம் தேடி பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய தினங்களில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கு நேரில் சென்று அத்தியாவசியஏஈ பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

இத்திட்டத்தில் தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை பெற்று பயனடையுமாறு ஆட்சியா்

தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.