மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞா் கைது

வந்தவாசி அருகே வழிப்பறி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 1:04 am IST

வந்தவாசி அருகே வழிப்பறி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (25). கடந்த ஆண்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக இவரை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு வந்தவாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பிணையில் வெளிவந்த முத்து வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளாா்.

இதையடுத்து நீதிமன்றம் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து வீட்டிலிருந்த முத்துவை வந்தவாசி தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதி உத்தரவின் பேரில் முத்து வந்தவாசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.