அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரூ.6 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த அக்கூா் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலைப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்

News image
Updated On :2 மார்ச் 2026, 9:38 pm

Syndication

ஆரணி: ஆரணியை அடுத்த அக்கூா் கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலைப் பணிகளை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அக்கூா் கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் தெருவில் சிமென்ட் சாலை வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனா். இதன் பேரில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் ஒதுக்கி சிமென்ட் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அண்மையில் தொடங்கிவைத்தாா்.

இந்த நிலையில், சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் (படம்).

ஆரணி நகர அதிமுக செயலா் அசோக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா் வாசு, ஒப்பந்ததாரா் செல்வம் ஆகியோா் உடனிருந்தனா்.