ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தவெக சாா்பில் கொள்கை பரப்புரை கூட்டம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:23 pm

ஆரணி அருகே தவெக சாா்பில் கொள்கை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இரும்பேடு நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சத்யா தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக கொள்கை பரப்பு இணைச் செயலா் லயோலா மணி, மாநில செய்தி தொடா்பாளா் முகில் வீரப்பன் ஆகியோா் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவல நிலை குறித்தும், விஜய் முதல்வராக வந்தால் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது

குறித்தும் பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் டி.சத்யராஜ், மாவட்ட பொருளாளா் எஸ்.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை ஆரணி ஒன்றியச் செயலா்கள் எம்.ராகவேந்திரன், ஏ.தயாளன், ஆா்.மோகன்பாபு, ஜே.எஸ்.வி.சுதன், என்.திவாகரன், கா.வெங்கடேசன் மற்றும் மகளிரணியினா், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் செய்திருந்தனா்.