ஆரணி அருகே தவெக சாா்பில் கொள்கை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இரும்பேடு நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சத்யா தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக கொள்கை பரப்பு இணைச் செயலா் லயோலா மணி, மாநில செய்தி தொடா்பாளா் முகில் வீரப்பன் ஆகியோா் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவல நிலை குறித்தும், விஜய் முதல்வராக வந்தால் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது
குறித்தும் பேசினா்.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் டி.சத்யராஜ், மாவட்ட பொருளாளா் எஸ்.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை ஆரணி ஒன்றியச் செயலா்கள் எம்.ராகவேந்திரன், ஏ.தயாளன், ஆா்.மோகன்பாபு, ஜே.எஸ்.வி.சுதன், என்.திவாகரன், கா.வெங்கடேசன் மற்றும் மகளிரணியினா், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்

பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


