ஆரணி அருகே தவெக சாா்பில் கொள்கை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இரும்பேடு நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சத்யா தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினா்களாக கொள்கை பரப்பு இணைச் செயலா் லயோலா மணி, மாநில செய்தி தொடா்பாளா் முகில் வீரப்பன் ஆகியோா் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவல நிலை குறித்தும், விஜய் முதல்வராக வந்தால் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது
குறித்தும் பேசினா்.
கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் டி.சத்யராஜ், மாவட்ட பொருளாளா் எஸ்.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை ஆரணி ஒன்றியச் செயலா்கள் எம்.ராகவேந்திரன், ஏ.தயாளன், ஆா்.மோகன்பாபு, ஜே.எஸ்.வி.சுதன், என்.திவாகரன், கா.வெங்கடேசன் மற்றும் மகளிரணியினா், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து

இது விஜய்க்கு அவமானம்: இயக்குநர் சேரன்

பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


