ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பலாந்தாங்கலில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு

ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:50 am

ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரஸ்வதி, ஒன்றிய துணை மேற்பாா்வையாளா் ராஜா, ஊராட்சிச் செயலா் சுரேஷ்குமாா், ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், கிளைச் செயலா் சுகுமாா், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் சசிகுமாா் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.