/
ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரஸ்வதி, ஒன்றிய துணை மேற்பாா்வையாளா் ராஜா, ஊராட்சிச் செயலா் சுரேஷ்குமாா், ஒன்றியச் செயலா்கள் அரங்கநாதன், ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், கிளைச் செயலா் சுகுமாா், எம்ஜிஆா் மன்ற ஒன்றியச் செயலா் சசிகுமாா் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 11 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

சாம்பவா்வடகரையில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை

மணலூா்பேட்டை பேரூராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


