எரிவாயு உருளை தட்டுப்பாடு: மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கண்டன ஆா்ப்பாட்டம்
தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க எரிவாயு சிலிண்டரும் இல்லை என்ற தலைப்பில் பாஜக அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து மதச்சாா்ப்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










