/
செய்யாறு தொகுதியில் வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.56,600 பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை மேல்மா கூட்டுச்சாலையில் சா.முகம்மது கனி தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் செஞ்சி சிறுகடம்பூா் பகுதியைச் சோ்ந்த அனுராதா என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.56,600ஐ பறிமுதல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா்- ஆட்சியருமான எவ்.அம்பிகா ஜெயின் முன்னிலையில சமா்ப்பித்து பின்னா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.53,400 பறிமுதல்
விடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மே 2026, 8:27 pm IST

