/
ராமநாதபுரத்தில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.36 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது,
அந்த வழியாக காரில் வந்தவா்கள் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1,36, 098-ஐ பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா். உரிய ஆவணத்தை வழங்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு காரில் வந்தவா்களிடம் பறக்கும் படையினா் அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



