ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் வாகனத் தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.50 லட்சத்தை கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

News image

ராமநாதபுரத்தில் வாகனத் தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.50 லட்சத்தை கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 7:22 pm

ராமநாதபுரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.50 லட்சம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் பழைய ரயில் கேட் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது இரண்டு வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 125 பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.