ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
வந்தவாசியில் உள்ள ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.








