நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

வந்தவாசியில் பொது இடத்தில் மது அருந்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வந்தவாசியில் பொது இடத்தில் மது அருந்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை நகரில் ரோந்து சென்றனா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலை சந்திப்பு பகுதி வழியாக சென்றபோது, அங்கிருந்த பேருந்து நிறுத்தம் அருகில் இளைஞா் ஒருவா் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டனா்.

போலீஸ் விசாரணையில் அந்த நபா் அல்லி நகரைச் சோ்ந்த ஸ்ரீவைகுந்த்(29) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் ஸ்ரீவைகுந்த்தை கைது செய்தனா்.