/
வந்தவாசியை அடுத்த மழையூா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன், நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளதாம்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் புதன்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, நெல்லுக்கான பணத்தை உடனடியாக வழங்கக் கோரி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் செய்யக்கோரி சாலை மறியல்

விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் நெல் கொள்முதல் நிலையம்: அதிமுக வேட்பாளா்

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

‘அரூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மாா்ச் 11 முதல் செயல்படும்’
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


