/
வந்தவாசி அருகே மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த சேனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (46), தொழிலாளி. இவா், வியாழக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, சாலையோர கிணற்றில் தவறி விழுந்த மணிகண்டன், பலத்த காயமடைந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மணிகண்டனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்பு

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


