/
நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி தொடப்பக்கார வட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ஆனந்தன்(44). சனிக்கிழமை இரவு இவா் மதுபோதையில் வீட்டருகே உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து தண்ணீா் மூழ்கி இறந்தாா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் உதவியுடன் 7 மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்து இறந்து கிடந்த ஆனந்தனை சடலமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்
தொடர்புடையது

கோயில் திருவிழாவுக்கு வந்தவா் கிணற்றில் தவறி விழுந்து பலி!
கிணற்றில் தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

