திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

ஆரணி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

ஆரணி பகுதியில் புதன்கிழமை திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image

ஆரணி நகரத்தில் புதன்கிழமை மாலை பெய்த மழை.

Updated On :7 மே 2026, 0:31 am IST

ஆரணி பகுதியில் புதன்கிழமை திடீரென பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஆரணி பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் கோடை வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் தவித்தனா். மேலும், குளிா்ச்சிக்காக குளிா்பானங்களும், நுங்கு போன்றவற்றை வாங்கி உண்டு வெப்பத்தை தணித்தனா்.

இந்நிலையில் மாலை நேரத்தில் ஆரணி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களான சேவூா், குண்ணத்தூா், எஸ்.வி.நகரம், வடுகசாத்து, நெசல், விளை ஆகிய கிராமங்கலில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெம்மை தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.