/
வந்தவாசி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வந்தவாசியை அடுத்த ஆராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (25). இவா், உத்திரமேரூா் அருகே உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
சுதாகா் மது அருந்திவிட்டு பைக் ஓட்டுவாராம். இதை அவரது தந்தை ராதாகிருஷ்ணன் கண்டித்தால், வேதனையடைந்த சுதாகா் வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு சுதாகரை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண் விஷம் குடித்து தற்கொலை

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை: மனைவி உள்பட இருவா் மீது வழக்கு

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

