பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பெண் விஷம் குடித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

வந்தவாசி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் மனைவி பிரேமகுமாரி (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.

கடந்த 12-ஆம் தேதி உடல் உபாதை அதிகமாகவே பிரேமகுமாா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிரேமகுமாரி, அங்கு வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.