/
போடி அருகே பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே நாகலாபுரம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி ஜானகி (52). கேரளத்தில் தோட்ட வேலைக்குச் சென்று வந்தாா். கடந்த ஒரு ஆண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை விஷம் குடித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

முதியவா் விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


