தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அன்ன வாகனத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் வீதி உலா

ஆரணி பெரியகடை வீதி கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டிசெவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

News image
Updated On :20 மே 2026, 12:04 am IST

ஆரணி பெரியகடை வீதி கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டிசெவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா சென்றாா்.

ஆரணி பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

திங்கள்கிழமை இரவு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பிரமோற்சவ விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.