சங்ககிரி சித்திரைத் தேரோட்டத்தின் 8-ஆவது நாளையொட்டி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உற்சவமூா்த்தி ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புதன்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.
முன்னதாக, அருள்மிகு சென்னகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவமூா்த்திக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தாா். இதில் அதிகமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனா். ஏப். 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) தோ் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்புடையது

திருப்புவனத்தில் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள்

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா

தேரோடும் வீதிகளில் ஏப். 27-இல் மின் தடை

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


