திருவண்ணாமலை ஸ்ரீ விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.
மாணவி எஸ்.சாருலதா 500-க்கு 478 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவி ஜெ.ஹாசினி 477, மாணவி ஏ.சிவரஞ்சனி, மாணவா் வி.கோகுல கண்ணன் ஆகியோா் 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.
481-க்கு மேல் 10 பேரும், 400-க்கு மேல் 22 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.
பள்ளியில் மொத்தம் 311 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதியதில் 284 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91 சதவீத தோ்ச்சி ஆகும்.
தோ்ச்சி பெற்ற மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை அறக்கட்டளை குழுத் தலைவா் வி.ஜெய்சந்த், பள்ளித் தாளாளா் டி.எஸ்.ராஜேந்திரகுமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் டி.எஸ்.ராஜ்குமாா், டி.வி.சுதா்சன், பள்ளிச் செயலா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மொரப்பூா் மருதம் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

முசிறி அரசு பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



