மழை வருமுன் காக்கப்படுமா நீர்நிலைகள்?
அரக்கோணம் நகரம், அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. மழைக் காலம் தொடங்கும் முன் இவற்றில் நீரை தேக்கி வைக்கும் வகையில், சீரமைக்க அரசுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.









