27 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்:நிலமளித்தோறூக்கு வேலை வழங்காத கடற்படை நிர்வாகம்!
அரக்கோணம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் அமைக்க தங்களது விவசாய நிலங்களை வழங்கிய 247 குடும்பத்தினருக்கு கடற்படை நிர்வாகம் இதுவரை வேலை அளிக்காமல் காலம்தாழ்த்தி வருவதால் உணவுக்கே வழியின்றி விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.









