வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

"தூய பணம்' விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் "தூய பணம்' விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:34 pm

DIN

ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் "தூய பணம்' விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசுக்கு மக்கள் வரிப் பணம் செலுத்துவதை வலியுறுத்தி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரியில் முதல்வர் பி.எம். ஆதில் அஹமத் தலைமை வகித்தார்.  நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் சஞ்சீவ்குமார் வரவேற்றார்.
ஆங்கிலத் துறைத் தலைவர் ஷபீ அஹமத் கான் வரி செலுத்துவதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். பொருளாதாரத் துறைப் பேராசிரியை ஆரிபா பேகம் உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பேராசிரியர்கள் முஹம்மத் யூனுஸ், முஹம்மத் அபுபக்கர், முஹம்மத் ஜாபர், சுஹேய்ல் அஹமத், உஜேபா ராஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தேசிய ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.