ஆகாஷ் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம்: அமைச்சா் வழங்கினாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்த ஆகாஷின் குடும்பத்துக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ரூ. 6 லட்சம் நிதிக்கான ஆணையை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.









