மலைவாழ் மக்கள் தொடர் போராட்டம்
திருப்பத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கடந்த 30-ஆம் தேதி முதல் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


திருப்பத்தூர் அருகே சாலை வசதி கேட்டு கடந்த 30-ஆம் தேதி முதல் மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே ஜவ்வாது மலைப் பகுதியில் புதிதாக சாலை அமைத்துத் தரக் கோரி கடந்த 30-ஆம் தேதி முதல் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 16 கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பாமலும், குடியுரிமைகளை சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், புதன்கிழமை முதல் தங்களது வீடுகளில் முன் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...