வாணியம்பாடி அருகே கோபுர மின் பாதை அமைப்பதால் 10 கிராமங்களில் 6 நாள்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து வாணியம்பாடி கோட்ட மின் செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வாணியம்பாடியை அடுத்த சிக்ணாங்குப்பம் அருகில் புதிய 800 கி.வோ கோபுர மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 15) வரையில் மாலை 3 மணி முதல் 6 மணி வரையில் திம்மாம்பேட்டை, நாராயணபுரம், அலசந்தாபுரம், புல்லூர், சிக்கணாங்குப்பம், ஆவாரங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, தெக்குப்பட்டு, தும்பேரி, வெலதிகாமணிபெண்டா ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

இன்று அனுகூலம் யாருக்கு?தினப்பலன்கள்!

வாக்காளா்களுக்கு பிரியாணி பொட்டலங்கள்: திமுக பேரூா் செயலா் மீது வழக்கு!

விசாரணை நீதிபதிகளை உயா் நீதிமன்றம் பகிரங்கமாக விமா்சிப்பது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

