பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு

வேலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஏழு பேர் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:25 pm

DIN

வேலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஏழு பேர் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.
வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் வேலூர் சுற்றுப் பகுதிகளில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர் சுற்றித்  திரிவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, திருப்பத்தூர் மனநலக் காப்பகத்தின் நிர்வாகி ரமேஷ் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை வேலூர், சுற்றுப்பகுதிகளில் 
திரிந்த 4ஆண்கள், 3 பெண்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்களை திருப்பத்தூர் மனநலக் காப்பகத்துக்கு  அழைத்து வந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.