விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆற்காட்டில் சுவர்ண லட்சுமி கரிக்கோல ஊர்வலம்

 வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சுவர்ண லட்சுமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுவர்ண லட்சுமி கரிக்கோல ஊர்வலத்துக்கு ஆற்காட்டில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 1:58 am

DIN

 வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சுவர்ண லட்சுமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சுவர்ண லட்சுமி கரிக்கோல ஊர்வலத்துக்கு ஆற்காட்டில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 
ஆற்காடு பேருந்து நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் தலைமையில் அம்மன் கரிக்கோல ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்து சிறப்பு  பூஜை செய்தனர்.
இதில், தொழிலதிபர் கண்ணன், சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் தரணிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.