நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பள்ளிப் பேருந்து  மோதியதில் ஒருவர் சாவு

ஆம்பூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.   

News image
Updated On :9 ஜூலை 2018, 7:26 pm

DIN

ஆம்பூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.   
மாதனூர் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தை சேர்ந்த குமார் (45) மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம் (40), குபேந்திரன் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் ஆம்பூர் நோக்கி வந்தனர்.  
அப்போது பின்னால் வந்த தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில், குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆறுமுகம், குபேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர்.  
அவர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 
இதுகுறித்து  ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.