ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண் சாவு

வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

Updated On :9 ஜூலை 2018, 7:26 pm

வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
வேலூர் அருகே பென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணப்பனின் மனைவி மகாலட்சுமி (45). 
இவர் தனது மகன் ஹரிகிருஷ்ணனுடன் சித்தேரியில் இருந்து தொரப்பாடிக்கு இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை மாலை சென்றார்.  அப்போது திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது. 
அதில் பலத்த காயமடைந்த மகாலட்சுமி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். அரியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.