வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பாமக துணைப் பொதுச் செயலர் நியமனம்

பாமக துணைப் பொதுச்செயலராக அரக்கோணத்தை சேர்ந்த க.சரவணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :9 ஜூலை 2018, 12:06 am

பாமக துணைப் பொதுச்செயலராக அரக்கோணத்தை சேர்ந்த க.சரவணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாமகவின் துணை பொதுச்செயலர்கள் நாடாளுமன்றத் தொகுதி முழுவதையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என கட்சித்  தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி உள்ளடக்கிய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான துணைப் பொதுச்செயலராக அரக்கோணத்தை அடுத்த காவனூர் ஊராட்சி முன்னாள் தலைவர் க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  ஏற்கெனவே கட்சியில் சமூகநீதி வழக்குரைஞர் பிரிவின் மாநிலச் செயலராக இருந்துவரும் க.சரவணன், கட்சியில் ஏற்கெனவே வேலூர் கிழக்கு மாவட்டச் செயலராக பதவி வகித்தவர். மேலும், காவனூர் ஊராட்சித் தலைவராக 5 வருடம் இருந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.