மரம் வளர்ப்பை வலியுறுத்தி ஆம்பூர் தக்ஷிலா குளோபல் பள்ளி சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் இயக்குநர் பிரியங்கா சிங்வி தலைமை வகித்து விழிப்புணர்வு ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். பள்ளியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றன. நகரின் முக்கிய பகுதியில் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஊர்வலம் பள்ளியில் நிறைவடைந்தது. பள்ளி முதல்வர் லஷ்மி சரவணன், நிர்வாக அலுவலர் பத்மநாபன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

