வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

முனீஸ்வரர் கோயில் மண்டலாபிஷேகம்

குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுகூர் ஊராட்சி, கல்மடுகு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு மண்டலாபிஷேகம் நடைபெற்றது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 9:06 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுகூர் ஊராட்சி, கல்மடுகு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு மண்டலாபிஷேகம் நடைபெற்றது. 
தட்டாங்குட்டை சுப்பிரமணிய சாமி கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 
கோயில் கமிட்டி நிர்வாகிகள் கருணாமூர்த்தி, பிரகாசம், ரவி, சௌந்தரராஜன், சுப்பிரமணியசுவாமி, கமிட்டி தலைவர் ஆர். மகேந்திரன், செயலர் எஸ். செந்தில்குமார், பொருளாளர் எம். கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.