பால் உற்பத்தியாளா்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை கரூா் மாவட்ட ஆட்சியா்
கரூா் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்களுக்கு இரண்டு மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.










