ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 2017-18 நிதியாண்டிற்கான பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிகள் 100 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் உத்தரவின் பேரில், ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் செயல் அலுவலர் ர.ஆனந்தன் தலைமையில் அலுவலர்கள், பணியாளர்கள் தீவிர வரிவசூல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி, 2017-18 நிதியாண்டிற்கான பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் 100 சதவீதம் வசூல் செய்தனர்.
100 சதவீதம் வரிவசூல் செய்தமைக்காக செயல் அலுவலர் ஆனந்தன், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோரை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

