ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
வாணியம்பாடி, தர்ஜித்பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னுவேல் (36). இரு நாள்களுக்கு முன் பெங்களூரு சென்ற பொன்னுவேல், திங்கள்கிழமை காலை பெங்களூருவிலிருந்து ஜோலார்பேட்டைக்கு திருப்பதி விரைவு ரயிலில் பயணம் செய்தார். ஜோலார்பேட்டைக்கு ரயில் நிலைய நடைமேடையில் வந்தபோது, தவறி விழுந்த பொன்னுவேல், ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், பொன்னுவேலின் சடலத்தை மீட்டு, திருப்பத்துôர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

12 ராசிக்காரர்களுக்குமான வார பலன்கள்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

