நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவுரைப்படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் உத்தரவின் பேரிலும் நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வீடுகள் மற்றும் கடைகளுக்கு குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அதற்கான கட்டணத்தை பேரூராட்சி அலுவலகத்தில் மே 31-க்குள் செலுத்தி குடிநீர் இணைப்பு வரன்முறைபடுத்திக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் பேரூராட்சிப் பணியாளர்கள் ஆய்வு செய்யும் போது அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் உரிய கட்டணம் மற்றும் அபராதத் தொகையுடன் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

