சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

ஒடுக்கத்தூர் அருகே பிடிபட்ட மலைப்பாம்பு

ஒடுக்கத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.ஒடுக்கத்தூர் அருகே பரவமலை ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் மலைப்பாம்பு இருப்பதாக ஒடுக்கத்தூர் வனத் துறையினருக்கு த

Updated On :21 மே 2018, 6:14 pm

ஒடுக்கத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு பிடிப்பட்டது.
ஒடுக்கத்தூர் அருகே பரவமலை ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் மலைப்பாம்பு இருப்பதாக ஒடுக்கத்தூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்
பேரில் வனத்துறைப் பணியாளர்கள் அங்கு சென்று சுமார் 10 அடி நீள மலைப் பாம்பை பிடித்துச் சென்று காட்டில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.