ஆற்காடு நகரில் உள்ள பூங்காவில் மக்கும் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு, அதில் மக்கும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனை எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பூங்காக்களுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி உரம் தயாரிக்கும் திட்டதை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் சாலையின் நடுப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பள்ளமான பகுதியைப் பார்வையிட்டு, அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நகராட்சி ஆணையர் ஷகிலா, பொறியாளர் அனந்தஜோதி, அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து: தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் கைது

எரிவாயு உருளை கூடுதல் விலைக்கு விற்பனை: மாா்க்சிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் பெருந்துறை திமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

