15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

பள்ளி மாணவியருக்கு பாராட்டு

மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் தமிழ் கையெழுத்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வி.நம்மியந்தல்

Updated On :23 ஜனவரி 2019, 11:34 pm IST

மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் தமிழ் கையெழுத்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வி.நம்மியந்தல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், வி.நம்மியந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி சமீனா ஆங்கில பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில்  2-ஆம் இடமும், அதே வகுப்பில் பயிலும் மோகனப்பிரியா தமிழ் கையெழுத்துப் போட்டியில் முதலிடமும் பெற்றனர் . இவர்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டி  ரொக்கம் மற்றும் சான்றிதழை அண்மையில் வழங்கினார். 
பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.வெங்கடேசன்ஆகியோர்  மாணவியரை  பாராட்டி புத்தகம் மற்றும் எழுதுபொருள்களை  பரிசாக வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.