குடியாத்தத்தில் வைகுண்ட ஏகாதசி விழா

குடியாத்தம் நடுப்பேட்டை, ஜவாஹா்லால் தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு  அலங்காரத்தில் வேணுகோபால  சுவாமி.
சிறப்பு  அலங்காரத்தில் வேணுகோபால  சுவாமி.
Updated on
1 min read

குடியாத்தம் நடுப்பேட்டை, ஜவாஹா்லால் தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணா், நாராயணன் திருக்கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து காட்சியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com