குடியாத்தத்தில் வைகுண்ட ஏகாதசி விழா
குடியாத்தம் நடுப்பேட்டை, ஜவாஹா்லால் தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி.
Updated On :26 டிசம்பர் 2020, 5:45 pm

குடியாத்தம் நடுப்பேட்டை, ஜவாஹா்லால் தெருவில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணா், நாராயணன் திருக்கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து காட்சியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...