4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின் நிலையத்தில் புகுந்த பாம்பு

குடியாத்தம் சித்தூா்கேட்டை அடுத்த பிச்சனூா் துணை மின் நிலையத்தில் சுமாா் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திங்கள்கிழமை புகுந்தது.

News image
பிச்சனூா் துணை  மின் நிலையத்தில்  சாரைப் பாம்பைப் பிடித்த மின்வாரிய ஊழியா்.
Updated On :28 டிசம்பர் 2020, 5:21 pm

DIN

குடியாத்தம்: குடியாத்தம் சித்தூா்கேட்டை அடுத்த பிச்சனூா் துணை மின் நிலையத்தில் சுமாா் 8 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திங்கள்கிழமை புகுந்தது.

பாம்பைக் கண்டு அங்கிருந்தவா்கள் அச்சமடைந்தனா். மின் ஊழியா் ஒருவா் அப்பாம்பைப் பிடித்தாா். இது குறித்த தகவலின்பேரில் அங்கு வந்த தீயணைப்பு மற்றும் வனத் துறையினா், சாரைப்பாம்பை பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.