டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேலூரில் பெண் கைதி தப்பியோட்டம் 

வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் கைதி திடீரென தப்பியோடினார். அவரை காவல்துறியனர் தேடி வருகின்றனர்.

News image
Updated On :11 ஜூலை 2020, 7:47 am

DIN

வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் கைதி திடீரென தப்பியோடினார். அவரை காவல்துறியனர் தேடி வருகின்றனர்.

ஆரணியில் கணவரை கொலை செய்த வழக்கில் கிருஷ்ணவேணி (35) என்பவர் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கர்ப்பிணியான இவர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று காலை திடீரென அவர் மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்றார். காவல்துறையினர், அவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.