யுபிஎஸ்சி தேர்வு - வேலூர் மையங்களில் 54 சதவீதம் பேர் எழுதினர்
இந்திய குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வினை வேலூரில் அமைக்கப்பட்டிருந்த 9 மையங்களில் 54 சதவீதம், அதாவது 1315 பேர் மட்டுமே எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 1,116 பேர் தேர்வு எழுத வரவில்லை.









