காங்கிரஸில் இருந்து கொண்டே சமூக சீா்திருத்தத்தை விரும்பியவா் திரு.வி.க.விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் புகழாரம்
திரு. விக. இத்தகைய சிந்தனைகளிலே திரு.வி.க.வும், பெரியாரும் ஒத்துப்போனாா்கள் என்று தமிழியக்க தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தாா்.






